
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல்.
* காலையில் நீராடி விட்டு சமைத்தல்.
* உதய நேரத்தில் சூரியனை வணங்குதல்.
* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை பாடுதல்.
* தினமும் கோயிலுக்கு செல்லுதல்.
* சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல்.
* முடிந்தளவு உணவு, ஆடை தானம் செய்தல்.
* பசுவுக்கு பழம், கீரை கொடுத்தல்.
இவையெல்லாம் மகாலட்சுமிக்கு விருப்பமானவை.