sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கஷ்டம் விலக...

/

கஷ்டம் விலக...

கஷ்டம் விலக...

கஷ்டம் விலக...


ADDED : செப் 05, 2024 02:26 PM

Google News

ADDED : செப் 05, 2024 02:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

19 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன விநாயகர், கோயம்புத்துார் புலியகுளத்தில் இருக்கிறார். ராகு காலத்தில் இவரை வழிபட்டால் கஷ்டம் விலகும்.

முந்தி விநாயகர் என்னும் இவரின் கைகளில் தந்தம், அங்குசம், பாசக்கயிறு, பலாப்பழம் உள்ளன. அமிர்த கலசத்தை துதிக்கையிலும், வாசுகி பாம்பை வயிற்றிலும் தாங்கியுள்ளார். இடது காலில் பத்ம சக்கரம் உள்ளதால் செல்வ வளம் தருகிறார். தமிழ்ப்புத்தாண்டு அன்று 3டன் எடையுள்ள பழ அலங்காரமும், விநாயகர் சதுர்த்தி அன்று 3 டன் எடையுள்ள பூக்களால் ஆன ராஜ அலங்காரமும் செய்வர்.



எப்படி செல்வது: கோயம்புத்துார் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:30 -1:00 மணி

தொடர்புக்கு: 0422 - 231 3822






      Dinamalar
      Follow us