sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கேட்டது கிடைக்க...

/

கேட்டது கிடைக்க...

கேட்டது கிடைக்க...

கேட்டது கிடைக்க...


ADDED : செப் 05, 2024 02:29 PM

Google News

ADDED : செப் 05, 2024 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீங்கள் கேட்ட வரத்தை சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் தருவார்.

1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. வலது கையில் சிவலிங்கம் வைத்தபடி ஆறடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் இவர் கற்பக விருட்சம் போல வரம் தருவதால் 'கற்பக விநாயகர்' எனப்பட்டார். விபூதி அபிஷேகத்தின் போது இவரை தரிசித்தால் திருமணத்தடை விலகும். தலவிருட்சமாக மருத மரம் இருப்பதால் இங்குள்ள சிவனுக்கு 'மருதீசர்' என்று பெயர்.



எப்படி செல்வது: திருப்புத்துார் - குன்றக்குடி செல்லும் வழியில் 8 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி;மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0457 - 726 4240






      Dinamalar
      Follow us