sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஐந்து தரிசனம்

/

ஐந்து தரிசனம்

ஐந்து தரிசனம்

ஐந்து தரிசனம்


ADDED : செப் 27, 2024 01:19 PM

Google News

ADDED : செப் 27, 2024 01:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர், மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர் என்னும் இவர்களை 'பஞ்ச பேரர்கள்' என்பர்.

* மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே இக்கோயிலின் பிரதான மூர்த்தி.

* உற்ஸவர்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளும் இவரை மலையப்பர் என அழைப்பர். தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தரும் இவருக்கு 'மலைக்கினிய பெருமாள்' என்றும் பெயருண்டு.

* உக்ர சீனிவாசர்: ஆண்டுக்கொரு முறை கார்த்திகை துவாதசியன்று மட்டும் அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாளில் தரிசிக்க முடியாது.

* போக சீனிவாசர்: வெள்ளியால் செய்யப்பட்டவர். அபிஷேகத்தின் போது எழுந்தருள்வார்.

* கொலுவு சீனிவாசர்: கோயிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும் போது எழுந்தருள்பவர்.






      Dinamalar
      Follow us