sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காணாமல்போன கண்டமாலை

/

காணாமல்போன கண்டமாலை

காணாமல்போன கண்டமாலை

காணாமல்போன கண்டமாலை


ADDED : செப் 27, 2024 01:20 PM

Google News

ADDED : செப் 27, 2024 01:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட போது ராயசம் என்னும் அரசுப்பதவி வகித்தவர் அழகிய மணவாளதாசர். இவருக்கு பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்றும் பெயருண்டு. இவர் வேங்கடேசர் மீது பாடியவை திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை. இவர் பாடிய சூழ்நிலை சற்று விநோதமானது.

ரங்கநாதரின் பக்தரான இவர் ஸ்ரீரங்கம் தவிர்த்த வேறெந்த பெருமாளையும் வணங்குவதில்லை என்ற விரதத்தில் இருந்தார். அதோடு மட்டுமின்றி ஒரு சந்தர்ப்பத்தில், 'அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்' என வெங்கடேசரை பழித்தும் பேசினார். இந்நிலையில், மணவாளதாசருக்கு கண்டமாலை என்னும் நோய் வந்தது. மனம் வருந்தியவராக ஏழுமலையானின் திருவடியைச் சரணடைய நோய் மறைந்தது. அதன் பின் ஏழுமலையான் மீது அந்தாதி, மாலை என்னும் பாடல்கள் பாடினார்.






      Dinamalar
      Follow us