
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்
திருக்குறள், நான்கு வேதங்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நுால்களின் கருத்தும் மனிதரை மேம்படுத்தும் ஒரே வழியையே காட்டுகின்றன என்கிறார் அவ்ைவயார்.