ADDED : டிச 13, 2024 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் தீபமேற்றி கீழ்க்கண்ட திருப்புகழைப் பாடி வழிபட்டால் மலையாக காட்சி தரும் சிவபெருமானாகிய அண்ணாமலையார் அருளும், மலை மேல் காட்சி தரும் திருக்குமரனாகிய முருகப்பெருமான் அருளும் கிடைக்கும்.
நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரி ராஜ
தீப மங்கள சோதி நமோ நம
துாய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம.