sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அண்ணாமலை தீபம்

/

அண்ணாமலை தீபம்

அண்ணாமலை தீபம்

அண்ணாமலை தீபம்


ADDED : டிச 13, 2024 08:34 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயிர்களை படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா. காக்கும் தொழிலை செய்பவர் மகாவிஷ்ணு. இவர்கள் இருவரும் 'நானே பெரியவன்' என கர்வம் கொண்டனர்.

இதை அடக்க சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றி, 'அடியையும்,(கால்கள்) முடியையும்(தலை) யார் பார்க்கிறீர்களோ அவரே பெரியவர்' எனத் தெரிவித்தார். ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவையாக மாறிய பிரம்மா வானுலகம் நோக்கிச் சென்றார். சுவாமியின் அடியைக் காண வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்றார் மகாவிஷ்ணு. ஆனால் இருவராலும் சுவாமியை நெருங்கக் கூட முடியவில்லை.

சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற உண்மையை இருவரும் உணர்ந்தனர். அந்த நாளை திருக்கார்த்திகையாக கொண்டாடுகிறாம். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றி ஜோதிப்பிழம்பாக சிவனை வழிபடுகிறோம்.






      Dinamalar
      Follow us