sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனத்துாய்மைக்கு...

/

மனத்துாய்மைக்கு...

மனத்துாய்மைக்கு...

மனத்துாய்மைக்கு...


ADDED : பிப் 20, 2025 08:39 AM

Google News

ADDED : பிப் 20, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விதிப்படி மார்க்கண்டேயரின் ஆயுள் பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரது மரண நாள் வந்ததும் எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க, மார்க்கண்டேயர் திருநீறு பூசியபடி சிவலிங்கத்தை கைகளால் அணைத்துக் கொண்டார். ஆனாலும் எமன் விடவில்லை. காலால் உதைத்து வெளியே தள்ளினார் சிவன்.

இதன்பின் எமதுாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் விலகிச் செல்லுங்கள்” என உத்தரவிட்டான் எமன். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு 'காப்பது' என பொருள். திருநீற்றை பூசும் போது 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதனால் மனத்துாய்மை, புண்ணியம் உண்டாகும்.






      Dinamalar
      Follow us