ADDED : பிப் 20, 2025 08:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.
* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளைப் பெற்றனர்.
* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.
* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.
* சிவனின் இடப்பாகத்தை பெற்றாள் பார்வதி.
* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.
* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.
* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.
* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.
* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.