sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கனவில் பாம்பா...

/

கனவில் பாம்பா...

கனவில் பாம்பா...

கனவில் பாம்பா...


ADDED : மே 23, 2025 09:05 AM

Google News

ADDED : மே 23, 2025 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுவாமிதேசிகன் இயற்றிய கருட தண்டகம், கருட பஞ்சாஷத் துதிகளைப் படித்தால் நாகதோஷம், கனவில் பாம்புத் தொல்லை மறையும்.

* வைகுண்டத்தில் பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களில் கருடனே முதன்மையானவர்.

* பஞ்சமுக ஆஞ்சநேயரின் முகங்களில் கருட முகமும் ஒன்று.

* சனிக்கிழமையன்று கருடன் சன்னதியில் விளக்கேற்றினால் விருப்பம் நிறைவேறும்.

* கருடனை தரிசிப்பது புண்ணியம். நல்ல சகுனத்தின் அடையாளம்.

* கருடனைக் கண்டால் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என கன்னத்தில் இட்டபடி வணங்க வேண்டும்.

* பறவை இனத்தின் தலைவன் என்பதால் கருடனுக்கு 'பட்சிராஜன்' என்று பெயர்.

* வினதையின் மகன் என்ற பொருளில் 'வைநதேயன்' என்றும் கருடன் அழைக்கப்படுகிறார்.






      Dinamalar
      Follow us