
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனை வழிபட்டால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.
* பூமியில் இனி பிறக்க மாட்டார்கள்.
* சொர்க்க வாழ்வு பெறுவர்.
* மனச்சோர்வு மறையும்.
* பசி, நோயால் வருந்த மாட்டார்கள்.
இதோ அந்தப்பாடல்...
மண்புகார் வான்புகுவார் மனம்
இறையார் பசியாலும்
கண்புகார் பிணி அறியார்
கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் என வேண்டா
வெண்மாட நெடுவீதித்
தன்புகார்ச் சாய்க்காட்டு
எம்தலைவன் தாள் சார்ந்தாரே!