
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன் கோயில்களில் நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். அவை சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்த நாட்களில் கோயில்களில் நடராஜர் சிவகாமியம்மனுடன் புறப்பாடும் நடக்கும்.