sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இழந்ததை பெற...

/

இழந்ததை பெற...

இழந்ததை பெற...

இழந்ததை பெற...


ADDED : ஜூலை 11, 2025 09:11 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் இழந்த பொருளை மீண்டும் பெறலாம். ஐப்பசி மாதம் முதல் வெள்ளியன்று தொடங்கி வாரந்தோறும் மூன்றாண்டு தொடர வேண்டும். இதனை 'கந்த சுக்கிர வார விரதம்' எனச் சொல்வர்.

விரதமிருப்பவர்கள் வெள்ளியன்று காலையில் விளக்கேற்றி கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குருகவசம் பாடல்களைப் பாடுவது நல்லது. மதியம் ஒருவேளை உணவும், இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

இரவு முருகன் கோயிலில் விளக்கேற்றுவது அவசியம். பார்க்கவ முனிவரின் ஆலோசனையின் படி மூன்றாண்டு விரதமிருந்த பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தார்.






      Dinamalar
      Follow us