sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இழந்ததை பெற...

/

இழந்ததை பெற...

இழந்ததை பெற...

இழந்ததை பெற...


ADDED : ஆக 08, 2025 08:36 AM

Google News

ADDED : ஆக 08, 2025 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என ஆணவத்துடன் செயல்பட்டாள். அவளை ஏழையாக்கினாள் மகாலட்சுமி. அவளின் மகளான சாருமதி தன் தாயைக் கண்டு வருந்தினாள்.

மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு வரலட்சுமி விரதம் இருந்தாள். அதில் மகளுடன் சேர்ந்து சுசந்திராவும் பங்கேற்றாள். கருணைக்கடலான மகாலட்சுமி மீண்டும் இழந்த செல்வத்தை வழங்கினாள்.






      Dinamalar
      Follow us