sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கடனாளி

/

கடனாளி

கடனாளி

கடனாளி


ADDED : செப் 19, 2025 07:51 AM

Google News

ADDED : செப் 19, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாணத்திற்காக குபேரனிடம் பதினான்கு லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால் ஏழுமலையான் 'கடனாளி' ஆனார். அதற்காக கடன் பத்திரத்தை குபேரனுக்கு சுயமாக எழுதிக் கொடுத்தார். இதில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை ஆகிய மூவரும் சாட்சியாக கையெழுத்திட்டனர்.

இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. 'கோவிந்தா' என்ற திருநாமத்தை ஒருமுறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தரிடம் ஏழுமலையான் கடன்பட்டவராக ஆகி விடுகிறார்.

ஒவ்வொரு நாளும் திருமலை எங்கும் கோவிந்தா நாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் ஏழுமலையான் பெரிய கடனாளியாக ஆகி கொண்டிருக்கிறார்.






      Dinamalar
      Follow us