sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கூத்தனுார் சரஸ்வதி

/

கூத்தனுார் சரஸ்வதி

கூத்தனுார் சரஸ்வதி

கூத்தனுார் சரஸ்வதி


ADDED : செப் 29, 2025 10:29 AM

Google News

ADDED : செப் 29, 2025 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் புலவரான ஒட்டக்கூத்தர். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனுாரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியை

வழிபட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

கலைவாணி அவர் முன் தோன்றி தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கொடுத்தாள். இதனால் பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள்

காட்சி கொடுத்து அருளிய தலம் என்பதால் கூத்தனுார் என இத்தலத்திற்கு பெயர் வந்தது.

தக்கயாகப்பரணி என்னும் நுாலில் சரஸ்வதியை,

'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே' என பாடியிருப்பது இவரின் பக்தியை காட்டுகிறது. 'கிழத்தி' என்பதற்கு 'தலைவி'

என பொருள். சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இப்பெயரால் ஒட்டக்கூத்தர் அழைக்கிறார்.






      Dinamalar
      Follow us