sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சர்ப்ப தோஷம் விலக...

/

சர்ப்ப தோஷம் விலக...

சர்ப்ப தோஷம் விலக...

சர்ப்ப தோஷம் விலக...


ADDED : அக் 07, 2025 01:10 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி அவர் உபதேசம் செய்தார்.

தன் இருப்பிடமான விந்தியமலையில் இருந்து புறப்பட்டு தாமிரபரணி நதியை அடைந்து தவத்தில் ஈடுபட்டான். மகாவிஷ்ணுவும் அவனுக்கு காட்சியளித்து ஞானம் அளித்தார். அந்த இடமே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள 'கோடக நல்லுார்' ஆகும். இங்குள்ள பெருமாளுக்கு பெரியபிரான் என்பது திருநாமம். இவரை தரிசித்தால் ராகு, கேதுவால் ஏற்படும் சர்ப்ப தோஷம் விலகும்.






      Dinamalar
      Follow us