sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

காவலும் கணக்கும்

/

காவலும் கணக்கும்

காவலும் கணக்கும்

காவலும் கணக்கும்


ADDED : அக் 07, 2025 01:30 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் இருக்கும் இவரைக் 'காவல் தெய்வம்' என்றும் சொல்வர். கோயில் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதும், சிவ வழிபாட்டிற்கு இடையூறு வராமல் தடுப்பதும் இவரது பணி. கோயிலின் காவல்காரராக இருப்பவர் பைரவர். இவருக்கு 'ஷேத்திரபாலகன்' என்றும் பெயருண்டு. 'கோயிலை பாதுகாப்பவர்' என்பது இதன் பொருள்.






      Dinamalar
      Follow us