sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கந்தனின் புராணம்

/

கந்தனின் புராணம்

கந்தனின் புராணம்

கந்தனின் புராணம்


ADDED : அக் 24, 2025 07:54 AM

Google News

ADDED : அக் 24, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்தசஷ்டி விரதத்தின் போது முருகனின் வரலாறு கூறும் கந்தபுராணத்தை படிப்பது அவசியம். வடமொழி நுாலான சிவசங்கர சம்ஹிதையை தழுவி எழுதப்பட்டது கந்தபுராணம். இதை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இதில் ஆறு பகுதிகளில் 10,345 பாடல்கள் உள்ளன.

காஞ்சி குமரகோட்டத்தில் உள்ள முருகப்பெருமானே இந்நுாலுக்கு 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற முதல்வரியை எடுத்துக் கொடுத்தார். இக்கோயிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நுாலின் தொடர்ச்சியான உபதேச காண்டம் குகனேரியப்ப நாவலரால் எழுதப்பட்டது. கம்பராமாயணம் மாணிக்கம் என்றால், கந்தபுராணம் நல்ல வேலைப்பாடுகளுடன் இழைக்கப்பட்ட மாணிக்கம் என்று தமிழ் அறிஞரான பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us