sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அமைதியின் சொர்க்கம்

/

அமைதியின் சொர்க்கம்

அமைதியின் சொர்க்கம்

அமைதியின் சொர்க்கம்


ADDED : நவ 21, 2025 08:08 AM

Google News

ADDED : நவ 21, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றுகள் பல சூழ்ந்திருக்க நடுவிலுள்ள வைரக் கிரீடம் போல ஜொலிக்கிறது இன்றைய புட்டபர்த்தி. முன்பு பாம்பு புற்றுக்கள் நிறைந்த இடமாக இருந்ததால் 'புட்டபர்த்தி' எனப்பட்டது. 'புட்ட' என்றால் புற்று. 1947ல் பகவான் சத்ய சாய்பாபா தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், 'புதராக சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் எதிர்காலத்தில் பிரமாண்ட மண்டபங்களை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னபடி புட்டபர்த்தி இன்று உலகம் போற்றும் தலமாக மாறி விட்டது. இப்போது பயிலரங்கப் பட்டறையாக திகழும் இங்கு பயிற்சி பெறுவதற்காக வெளிநாட்டவர்கள் வருகின்றனர். ஆஸ்ரமத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் காலடி வைத்ததும் அவர்கள் இனிய அனுபவம் கிடைப்பதை உணர்கிறார்கள். பிரசாந்தி நிலையத்தை 'அமைதியின் சொர்க்கம்' என்றும் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us