sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சப்த மாதர்களை சரணடைவோம்

/

சப்த மாதர்களை சரணடைவோம்

சப்த மாதர்களை சரணடைவோம்

சப்த மாதர்களை சரணடைவோம்


ADDED : பிப் 19, 2024 01:29 PM

Google News

ADDED : பிப் 19, 2024 01:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில்களில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் சப்தகன்னியர் சன்னதி இருக்கும். இவர்களை சப்த மாதர்கள் என்றும் குறிப்பிடுவர்.

* நம் உடம்பிலுள்ள சப்த தாதுக்களுக்கு இவர்களே அதிதேவதைகள். பிராமி - தோல், மகேஸ்வரி - நிணம்,(கொழுப்பு), கவுமாரி - ரத்தம், வைஷ்ணவி - சீழ், வாராகி - எலும்பு, இந்திராணி - தசை, சாமுண்டி - நரம்புக்கும் உரியவர்களாவர்.

* இவர்களை வழிபட்டால் தீயகுணங்கள் அனைத்தும் நீங்கும். பிராமி - காமம், மகேஸ்வரி - கோபம், வைஷ்ணவி - பேராசை, கவுமாரி - மாயை(நிலையாமை), இந்திராணி - குற்றம் காணல், சாமுண்டி - புறம் பேசுதல் வாராகி - பொறாமையை போக்கி நம்மை காக்கின்றனர்.

மனதில் மறைந்துள்ள தீயகுணங்கள் ஏழையும் போக்கினால் தட்சிணாமூர்த்தி போல நாமும் அமைதியுடன் வாழலாம்.






      Dinamalar
      Follow us