sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மருமகன் அளித்த வாக்குறுதி

/

மருமகன் அளித்த வாக்குறுதி

மருமகன் அளித்த வாக்குறுதி

மருமகன் அளித்த வாக்குறுதி


ADDED : பிப் 23, 2024 11:39 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறப்பற்ற நிலையை அடைவதற்காக தேவர்கள் அமுதம் பெற விரும்பினர். பாற்கடலை கடைய காமதேனு, கற்பக மரம் என அபூர்வ வஸ்துக்கள் வெளிவந்தன. மகாலட்சுமியும் அதில் தோன்றினாள். அவளின் அழகில் மயங்கிய மகாவிஷ்ணு மணம் புரிந்தார். கடல் அரசனான சமுத்திரராஜனின் மருமகன் ஆனார் மகாவிஷ்ணு.

மகாலட்சுமி வைகுண்டம் புறப்பட்ட போது 'மகளை எங்கே எப்போது காண்பேன்?' என்ற வருத்தம் சமுத்திரராஜனுக்கு எழுந்தது. இதையறிந்த விஷ்ணு,''கவலை வேண்டாம். ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகத்தன்று தீர்த்தக்கரைகளில் லட்சுமியுடன் எழுந்தருளி நீராடுவேன்'' எனத் தெரிவித்தார். மாமனாருக்கு அளித்த வாக்குப்படி, மாசிமகத்தன்று மகாலட்சுமியுடன் எழுந்தருள்கிறார்.






      Dinamalar
      Follow us