ADDED : பிப் 23, 2024 11:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சிவனருளால் வருணபகவானை பீடித்த தோஷம் விலகிய நாள்.
* திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வள்ளலாள ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.
* சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.
* வராக அவதாரத்தில் மகாவிஷ்ணு, அசுரன் இரண்யாட்சனுடன் போரிட்டு பூமிதேவியை மீட்டார்.
* தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.