நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாசிவராத்திரியன்று நடந்தவை இவை.
* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.
* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் மூவரும் சிவனருள் பெற்றனர்.
* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.
* குபேரர் செல்வத்தின் அதிபதியானார்.
* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.
* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது.
* சிவனுக்கு கண்களை அளித்தார் கண்ணப்பர்.
* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.
* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.
* பிரம்மா, மகாவிஷ்ணு இருவரும் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.