sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஒரே நாளில்...

/

ஒரே நாளில்...

ஒரே நாளில்...

ஒரே நாளில்...


ADDED : மார் 08, 2024 03:14 PM

Google News

ADDED : மார் 08, 2024 03:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாசிவராத்திரியன்று நடந்தவை இவை.

* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் மூவரும் சிவனருள் பெற்றனர்.

* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.

* குபேரர் செல்வத்தின் அதிபதியானார்.

* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது.

* சிவனுக்கு கண்களை அளித்தார் கண்ணப்பர்.

* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.

* பிரம்மா, மகாவிஷ்ணு இருவரும் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.






      Dinamalar
      Follow us