தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/ஒரே நாளில்...

ஒரே நாளில்...

ஒரே நாளில்...


ADDED : மார் 08, 2024 03:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 03:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மகாசிவராத்திரியன்று நடந்தவை இவை.

* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் மூவரும் சிவனருள் பெற்றனர்.

* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.

* குபேரர் செல்வத்தின் அதிபதியானார்.

* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது.

* சிவனுக்கு கண்களை அளித்தார் கண்ணப்பர்.

* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.

* பிரம்மா, மகாவிஷ்ணு இருவரும் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us