
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமாலின் திருமேனி கருமை நிறத்தில் இருக்கும். அவருடைய கண்கள் சிவப்பு நிறத்திலும் அகலமாகவும் இருக்கும்.
உதாரணமாக கிருஷ்ணர் அவதாரத்தில் அவரது கண்கள் தாமரை போல சிவந்து இருந்தது என ஆண்டாள் 'கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்' எனக் குறிப்பிடுகிறார்.