sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அண்ணன் வழங்கும் ஆடிச்சீர்

/

அண்ணன் வழங்கும் ஆடிச்சீர்

அண்ணன் வழங்கும் ஆடிச்சீர்

அண்ணன் வழங்கும் ஆடிச்சீர்


ADDED : ஜூலை 31, 2021 03:25 PM

Google News

ADDED : ஜூலை 31, 2021 03:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரங்கநாதரின் தங்கையாக காவிரி கருதப்படுகிறாள். இந்நாளில் திருச்சி சமயபுரம் பகுதியே விசேஷமாக இருக்கும். திருமணமான பெண்களை தாய்வீட்டிற்கு அழைத்து சகோதரர்கள் ஆடிச்சீர் கொடுப்பர். ஆதிமாரியம்மன் கோயிலுக்கு (சமயபுரத்தில் இருந்து 6 கி.மீ.,) அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். நாமே ஆடிச்சீர் கொடுக்கும் போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! அவரும் காவிரிக்கு சீர் கொடுக்க அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ரங்கநாதர் சார்பாக காவிரியில் மிதக்க விட்டு வழிபடுவர்.






      Dinamalar
      Follow us