sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தானாக திறந்த கதவு

/

தானாக திறந்த கதவு

தானாக திறந்த கதவு

தானாக திறந்த கதவு


ADDED : நவ 29, 2021 10:00 AM

Google News

ADDED : நவ 29, 2021 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபட்ட தலம் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டமளூர் அப்ரமேயப்பெருமாள் கோயில். 'அப்ரமேயர்' என்பதற்கு 'இணையற்ற அழகன்' என்பது பொருள். இக்கோயிலில் உள்ள தவழும் கண்ணன் சன்னதி விசேஷமானது. ஒருமுறை இசையில் வல்லவரான புரந்தரதாசர் தாமதமாக கோயிலுக்கு வந்ததால் நடை சாத்தப்பட்டது. அதைக் கண்ட புரந்தரர் கண்ணீருடன் 'ஜகத்தோத்தாரணா' எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். அவரை வரவேற்பது போல கதவு தானாக திறந்தது. இந்த தவழும் கண்ணனைத் தரிசித்தால் புத்திரதோஷம் பறந்தோடும்.






      Dinamalar
      Follow us