sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ரங்கா...மனம் கலங்காதே!

/

ரங்கா...மனம் கலங்காதே!

ரங்கா...மனம் கலங்காதே!

ரங்கா...மனம் கலங்காதே!


ADDED : நவ 29, 2021 09:59 AM

Google News

ADDED : நவ 29, 2021 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த ரங்கய்யர் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களைத் தரிசிக்க திட்டமிட்டார். ஆனால் புறப்படும் நேரத்தில் குடும்பத்தினரை அனுப்பி விட்டு அவர் மட்டும் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் ரமண மகரிஷியை சந்தித்தார். 'எனக்கு கும்பகோணம் கோயில்களை விட நீங்க தான் பெரிசு' என்று சொல்லி வணங்கினார். அங்கு தங்கி உபதேசங்களைக் கேட்டார். பின்னர் ரமண மகரிஷியைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டார். அப்போது “ரங்கா! நீ எங்கிருந்தும் வரவுமில்லை. எங்கும் போகவுமில்லை. நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறோம். நான் சொல்றது புரிஞ்சா நீ என்னுடனேயே இருப்பதை உணர்வாய். உனக்கும் எனக்கும் எந்த பேதமும் இல்லை என்பதை அறிந்து கொள்” என்றார்.






      Dinamalar
      Follow us