நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைரவரை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். நன்மைகள் தேடி வரும். சிவன் கோயிலின் வடகிழக்கு பகுதியில் நாய் வாகனத்துடன் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். நின்ற கோலத்தில் ஆடை இன்றி இருப்பவர் இவரே கோயிலை காவல் காக்கும் கடவுள்.

