sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அழைக்கிறது ஆனந்தலோகம்

/

அழைக்கிறது ஆனந்தலோகம்

அழைக்கிறது ஆனந்தலோகம்

அழைக்கிறது ஆனந்தலோகம்


ADDED : ஆக 26, 2014 04:08 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி உலகம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. படைப்புக்கடவுள் பிரம்மா சத்தியலோகத்திலும், விஷ்ணு வைகுண்டத்திலும், சிவன் கயிலாயத்திலும், அம்பிகை மணித்வீபத்திலும், முருகன் ஸ்கந்த லோகத்திலும் ஆட்சி புரிகின்றனர். விநாயகரின் இருப்பிடமான ஆனந்தலோகத்தை வடமொழி ஸ்லோகம், 'ஆனந்தமயா தேவஸ்து ஸ்வானந்தே' என்று குறிக்கிறது. 'ஆனந்த உலகம், ஆனந்த புவனம்' என்றும் இதற்கு பெயருண்டு. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் மனித உடம்பிலுள்ள ஐந்து கோசங்களில், ஆனந்தமய கோசத்திற்கு தலைவராக விநாயகர் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது. விநாயகரை இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்பவர்கள் ஆனந்த உலகத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்.






      Dinamalar
      Follow us