sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விழா காலத்தில் மூலவரை தரிசிக்கலாமா?

/

விழா காலத்தில் மூலவரை தரிசிக்கலாமா?

விழா காலத்தில் மூலவரை தரிசிக்கலாமா?

விழா காலத்தில் மூலவரை தரிசிக்கலாமா?


ADDED : ஏப் 10, 2017 03:12 PM

Google News

ADDED : ஏப் 10, 2017 03:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருவறையில் காட்சி தருபவர் மூலவர். விழா காலத்தில் ஊரெங்கும் சுற்றி வருபவர் உற்சவர். இருவருக்கும் கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகள் நடக்கும்.

உற்சவர் வீதியில் சுற்றும் போது, மூலவரின் சக்தி அனைத்தும் தன்னுடன் கொண்டு செல்வதால், கருவறையில் மூலவரை தரிசிக்க கூடாது. மூலவர்

சிற்பமாக செய்யப்படாமல், சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றியவர்) இருந்தால் தரிசனம் செய்யலாம். ஆனால் அர்ச்சனை செய்யக்கூடாது.






      Dinamalar
      Follow us