sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முக்தி தரும் நகரம்

/

முக்தி தரும் நகரம்

முக்தி தரும் நகரம்

முக்தி தரும் நகரம்


ADDED : ஆக 23, 2022 09:06 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்சனின் மாமனார் ஜராசந்தன். இவர் தன் மருமகனைக் கொன்ற கிருஷ்ணரை பழிவாங்க எண்ணினார். எனவே, மதுராபுரி மீது படையெடுத்தார். ஆனால் கிருஷ்ணரைப் பிடிக்க முடியவில்லை. எனினும் மனம் தளராது பல முறை படையெடுத்தார். இதனால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே கடலில் இருந்த ஒரு தீவில் அழகிய நகரை நிர்மாணித்து, மக்களை அங்கே குடியமர்த்தினார் கிருஷ்ணர். இந்த நகரே 'துவாரகை' எனப்பெயர் பெற்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.






      Dinamalar
      Follow us