sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கண்ணன் திருவடி எண்ணுங்கள்!

/

கண்ணன் திருவடி எண்ணுங்கள்!

கண்ணன் திருவடி எண்ணுங்கள்!

கண்ணன் திருவடி எண்ணுங்கள்!


ADDED : ஆக 13, 2014 12:19 PM

Google News

ADDED : ஆக 13, 2014 12:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயர்பாடியில் தாயாக உள்ள பெண்கள் மோர் விற்கச் செல்கிறார்கள். தந்தையராக இருக்கும் ஆயர்கள் பசுக்களை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்று விடுகிறார்கள். சிறுமிகள் மட்டும் வீட்டில் தனித்து இருக்கும் போது, கண்ணன், என்ன மாயம் செய்கிறானோ தெரியவில்லை. தன் பேரழகால் அவர்களைத் தன் பின்னால் வரச் செய்து விடுகிறான். அவன் செய்யும் குறும்பைக் கண்டிக்க வரும் பெண்களும் கூட, அவனைக் கண்டதும், சந்தோஷம் பொங்க தன்னையே மறந்து பின்னால் செல்கிறார்கள். இதை எண்ணிப் பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது என்று ஆயர்பாடி கண்ணனைப் பற்றி பாடியுள்ளார் பெரியாழ்வார். என்றேனும் ஒருநாள், எல்லாருமே கண்ணன் திருவடியை அடைந்தே ஆக வேண்டும். அது இப்போதே நடக்கட்டுமே என்று கண்ணன் தன் பக்தர்களை அழைக்கிறான் என்பதே இதில் புதைந்துள்ள தத்துவம்.






      Dinamalar
      Follow us