sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பாட்டி சொல்லைத் தட்டாதே

/

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாட்டி சொல்லைத் தட்டாதே


ADDED : செப் 16, 2014 04:34 PM

Google News

ADDED : செப் 16, 2014 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடு, மேடு என நடந்து வந்த அவ்வைப் பாட்டி களைப்பின் மிகுதியால் சோர்ந்திருந்தார். எதிர்ப்பட்ட ஒரு கோயில் முன், காலை நீட்டி அமர்ந்தார். அவரின் காலுக்கு நேராக சிவபெருமான் சந்நிதி இருந்தது. இதைக் கண்ட பக்தர் ஒருவர், 'பாட்டி, உனக்கு வயதாகிப் போனது தான் மிச்சம்! எந்த திசை நோக்கி கால் நீட்ட வேண்டும் என்று கூட தெரியவில்லையே!'' என்று கோபித்தார். நிமிர்ந்த அவ்வையார், ''ஏனப்பா! கோபப்படுகிறாய்? கடவுள் இல்லாத திசையைக் காட்டு. அந்தப் பக்கமாக காலை நீட்டிக் கொள்கிறேன்!'' என்று பதிலளித்தார். ஆம்! அவ்வையின் சொல் நூற்றுக்கு நூறு உண்மை. கடவுள் இல்லாத திசையே இல்லை. எல்லாத் திசைகளும் அவருக்குரியதே. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.






      Dinamalar
      Follow us