sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நோன்பு சரடு தயாரிக்கும் முறை

/

நோன்பு சரடு தயாரிக்கும் முறை

நோன்பு சரடு தயாரிக்கும் முறை

நோன்பு சரடு தயாரிக்கும் முறை


ADDED : ஆக 05, 2016 09:20 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரலட்சுமி விரத பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிறை(சரடு) பெண்கள் கையில் கட்டிக் கொள்வார்கள். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் இருக்கிறார்கள். எனவே ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us