sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பொன்னம்பலமும் மனிதனும்

/

பொன்னம்பலமும் மனிதனும்

பொன்னம்பலமும் மனிதனும்

பொன்னம்பலமும் மனிதனும்


ADDED : ஜூலை 17, 2021 10:11 AM

Google News

ADDED : ஜூலை 17, 2021 10:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரம் நடராஜர் சன்னதிக்கும் (பொன்னம்பலம் என இதை அழைப்பர்) நிறைய ஒற்றுமை உண்டு.

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள், மனிதன் ஒரு நாள் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். அங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் மனிதனின் நரம்புகளைக் குறிக்கும். கோயிலில் உள்ள 9 துவாரங்கள் உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது.

'சிவாயநம' என்னும் மந்திரத்தின் அடிப்படையில் ஐந்து படிகளும், 64 கலைகளுக்காக சாத்து மரங்களும், 96 தத்துவங்களை காட்டும் ஜன்னல்களும், 4 வேதம், 6 சாஸ்திரம், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் துாண்களும் இங்கு உள்ளன.






      Dinamalar
      Follow us