sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நரகத்தை தடுக்கும் பாட்டு

/

நரகத்தை தடுக்கும் பாட்டு

நரகத்தை தடுக்கும் பாட்டு

நரகத்தை தடுக்கும் பாட்டு


ADDED : டிச 30, 2021 01:28 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'திருமால் பெருமைக்கு நிகர் ஏது; அவன் திருவடி நிழலுக்கு இணையேது' என்பார்கள். திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், சிதம்பரம் சித்ரக்கூடம் ஆகிய திருத்தலங்களில் இவர் பாடிய பாடல்களில் ராம, கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.

திருவித்துவக்கோடு பெருமாள் மீது பாடிய பாடல்கள் மிக உருக்கமானவை. 'தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே நம்பி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் குடிமக்கள், மருத்துவரை நம்பியிருக்கும் நோயாளி போல 'நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன் என்னை ஏற்றுக்கொள்வாயாக' என்று பாடியுள்ளார். இப்பாடல்களை பாடுபவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கிறார்.






      Dinamalar
      Follow us