sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மழை தரும் வாமனர் வரலாறு

/

மழை தரும் வாமனர் வரலாறு

மழை தரும் வாமனர் வரலாறு

மழை தரும் வாமனர் வரலாறு


ADDED : செப் 05, 2016 10:29 AM

Google News

ADDED : செப் 05, 2016 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாமனருக்கு 'தீர்த்த பாதா' என்னும் சிறப்புப் பெயருண்டு. புனிதமான தீர்த்தத்தை பாதத்தில் உடையவர் என்பது இதன் பொருள். வாமனர் உலகத்தை அளப்பதற்காக தன் திருவடியை தூக்கிய போது, அது பிரம்மாவுக்குரிய சத்திய லோகத்தை அடைந்தது. அதை தரிசித்த பிரம்மா புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதித்தார். அது மழை போல் பொழிந்து கங்கையாய் ஓடியது. இதன் அடிப்படையில் வாமனர் சரித்திரம் படித்தால் போதுமான மழை பெய்யும் என்று ஐதீகம் வகுத்தனர். இது போல, விஷ்ணுவின் விஸ்வரூபத்தை வர்ணிக்கும் கீதையின் 11ம் அத்தியாயம், மகாபாரதத்தின் விராடபருவம் ஆகியவற்றைப் படித்தாலும் மழை வரும் என்பர்.






      Dinamalar
      Follow us