sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெரியவர் விரும்பிய திருப்பணி

/

பெரியவர் விரும்பிய திருப்பணி

பெரியவர் விரும்பிய திருப்பணி

பெரியவர் விரும்பிய திருப்பணி


ADDED : செப் 05, 2016 10:38 AM

Google News

ADDED : செப் 05, 2016 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் உள்ளது மகேந்திரமங்கலம். இந்த கிராமத்தில் காஞ்சிப்பெரியவர் வேதம் கற்றார். பெரியவர் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் குவளக்குடி சிங்கம் அய்யங்கார், 'மகா பெரியவர் வேதம் கற்ற இந்த இல்லத்தை வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்தக்கூடாது' என சாசனம் செய்துள்ளார். மகேந்திர மங்கலத்தில் 1500 ஆண்டு பழமையான சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1960ல் இங்கு வந்த பெரியவர், கோவில் சிதிலமடைந்து கிடந்ததைக் கண்டு திருப்பணி செய்ய ஆசைப்பட்டார். ஆனால் பல காரணங்களால் தடைபட்டது. தற்போது கோவில் திருப்பணி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

அலைபேசி: 99403 67222






      Dinamalar
      Follow us