sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கண்ணா! உனைத்தேடுகிறேன்

/

கண்ணா! உனைத்தேடுகிறேன்

கண்ணா! உனைத்தேடுகிறேன்

கண்ணா! உனைத்தேடுகிறேன்


ADDED : ஆக 23, 2022 09:59 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவுளை ஒளிவடிவில் வழிபடுவது ஞானிகளின் நிலை. ஆனால் நம்மை போன்ற எளிய மனிதர்களால் அப்படி வழிபட முடியாது என்பதால் தான் பாலகிருஷ்ணராக அவதரித்தார் மகாவிஷ்ணு.

மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம் பாடினார் இதில், ''ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடிய வில்லையே என வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக, கண்ணனாக யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை தரிசித்தால் மனம் பரவசப்படும். வளமான வாழ்வும், மோட்சமும் கிடைக்கும்'' என்கிறார்.






      Dinamalar
      Follow us