sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தீயில் தோன்றிய கிருஷ்ணா

/

தீயில் தோன்றிய கிருஷ்ணா

தீயில் தோன்றிய கிருஷ்ணா

தீயில் தோன்றிய கிருஷ்ணா


ADDED : ஆக 23, 2022 10:03 AM

Google News

ADDED : ஆக 23, 2022 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாஞ்சால நாட்டின் மன்னரான துருபதன் கர்வம் மிக்கவன். அவனது கர்வத்தை அடக்க எண்ணிய குருநாதரான துரோணர், பாண்டவர்களின் மூலமாக துருபதனின் பாதி நாட்டை கைப்பற்றினார். இதனால் கோபம் கொண்ட துருபதன், யாகம் ஒன்றை நடத்தி துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே 'திருஷ்டத்யும்னன்'. பாரதப்போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. 'கிருஷ்ணா' (கரியவள்) எனப் பெயரிட்டு வளர்த்தான். அவளே துருபதன் மகள் என்பதால் 'திரவுபதி' என பெயர் பெற்றாள்.






      Dinamalar
      Follow us