sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

யமுனை ஆற்றங்கரையிலே...

/

யமுனை ஆற்றங்கரையிலே...

யமுனை ஆற்றங்கரையிலே...

யமுனை ஆற்றங்கரையிலே...


ADDED : ஆக 23, 2022 10:03 AM

Google News

ADDED : ஆக 23, 2022 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ணர் பசுக்களை மேய்க்கச் செல்வார். யமுனையைக் கண்டதும் குளிக்கும் எண்ணம் அவருக்கு வந்து விடும். குளித்ததால் ஏற்பட்ட பசி தீர நண்பர்களுடன் மணலில் உட்காருவார். வெண்ணெய், பால், தயிர், பழங்கள் என எடுத்துச் சென்ற உணவுகளை உண்டபடியே விளையாடி மகிழ்வார். அவர்களைக் கண்ட தேவர்கள், 'இவர்கள் என்ன தவம் செய்தார்களோ? கடவுளுடன் உறவாடி மகிழும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையே' என வருந்துவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்தது போல கிருஷ்ணர் நண்பர்களுடன் சாப்பிடும் காட்சி இருக்கும்.






      Dinamalar
      Follow us