sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை

/

பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை

பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை

பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை


ADDED : ஆக 23, 2022 10:05 AM

Google News

ADDED : ஆக 23, 2022 10:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அள்ள அள்ள உணவு தரும் அட்சய பாத்திரம் பாண்டவர்களிடம் இருந்தது. ஒருநாள் அதன் மூலம் அனைவருக்கும் உணவிட்ட திரவுபதி, தானும் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவினாள். இதன்பின் மறுநாளில் தான் அந்த பாத்திரம் உணவு வழங்கும் என்னும் நிலையில், துர்வாசர் உள்ளிட்ட முனிவர்கள் பலர் பாண்டவர்களை காண வந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு கொடுக்க உணவில்லையே என தர்மர் வருந்தினார். அவரைத் தேற்றிய திரவுபதி பக்தியுடன் கிருஷ்ணரை வழிபட்டாள். காட்சியளித்த கிருஷ்ணர் பாத்திரத்தை எடுக்க அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்தது. அதை தன் வாயில் இட்டு சுவைத்தார். உடனே அங்கிருந்த முனிவர்களுக்கு வயிறார சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. எந்த நிலையிலும் பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் வேறில்லை என்பதை உணர்ந்த திரவுபதி மகிழ்ந்தாள்.






      Dinamalar
      Follow us