sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நன்றி சொல்ல வேண்டும் முரடனுக்கு!

/

நன்றி சொல்ல வேண்டும் முரடனுக்கு!

நன்றி சொல்ல வேண்டும் முரடனுக்கு!

நன்றி சொல்ல வேண்டும் முரடனுக்கு!


ADDED : அக் 20, 2016 11:40 AM

Google News

ADDED : அக் 20, 2016 11:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர், ஒருநாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன், வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால், ஏகநாதர் கோபம் கொள்ளவில்லை. 'விட்டல விட்டல' என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒருமுறை, இருமுறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான்.

ஆனால், ஏகநாதர் திரும்பத் திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி, “சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி காலில் விழுந்தான். ஏகநாதரோ,“ நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும். கங்கையில் பலமுறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன்” என்று பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us