sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இங்கு நீராடினால் 'பத்தும்' பறந்தோடும்

/

இங்கு நீராடினால் 'பத்தும்' பறந்தோடும்

இங்கு நீராடினால் 'பத்தும்' பறந்தோடும்

இங்கு நீராடினால் 'பத்தும்' பறந்தோடும்


ADDED : மே 04, 2017 03:31 PM

Google News

ADDED : மே 04, 2017 03:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகாசி மாத வளர்பிறை தசமிக்கு பாபஹர தசமி என்று பெயர். புண்ணிய நாளான ஜூன் 3ல் ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதசுவாமியை தரிசித்தால் பத்துவித பாவங்களில் இருந்து விடுபடலாம் என ஸ்ரீ ஸ்கந்த புராணம் கூறுகிறது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நமக்கு பாவம் உண்டாகிறது.

பிறர் பொருளை அடைய திட்டமிடுதல், தீய செயல்களை எண்ணுதல், தகுதிக்கு மீறி ஆசைப்படுதல் ஆகிய மூன்றும் பாவங்கள். கடுஞ்சொல், பொய்,

அவதுாறு, அறிவுக்கு பொருத்தமில்லாத பேச்சு இவை நான்கும் வாக்கால் உண்டாகும் பாவங்கள். திருடுதல், பிறரை துன்புறுத்தல், பிறர் மனைவியுடன் சேர்தல் ஆகியவை உடலால் ஏற்படும் பாவங்களாகும்.

இந்த பத்தில் இருந்தும் விடுபட பாபஹர தசமி நாளில் ராமேஸ்வரம் தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட வேண்டும். செல்ல இயலாதவர்கள்

வீட்டிலேயே நீராடி ராமநாத சுவாமியை வேண்டிக்கொண்டாலும் பாவத்தில் இருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.






      Dinamalar
      Follow us