sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஓடி வந்த கரடிவேந்தன்

/

ஓடி வந்த கரடிவேந்தன்

ஓடி வந்த கரடிவேந்தன்

ஓடி வந்த கரடிவேந்தன்


ADDED : ஆக 29, 2020 10:21 AM

Google News

ADDED : ஆக 29, 2020 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஜாம்பவான்' என்னும் கரடி வேந்தனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் வாமனராக வந்த மகாவிஷ்ணு மூன்றடியால் உலகளந்த காட்சியைக் கண்டதும் ஓடி வந்தார். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பறை ஒன்றை கொட்டியபடி வலம் வந்து வணங்கினார். ஆண்டாள் திருப்பாவையில் வாமனரைப் பாராட்டி மூன்று பாசுரங்கள் பாடியிருக்கிறாள். மற்ற அவதாரங்களில் மகாவிஷ்ணு அசுரர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் மகாபலி அசுரனாக இருந்தாலும் அவனைக் கொல்லவில்லை. சிரஞ்சீவியாக வாழும் பாக்கியம் அளித்தார். இதனால் 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என பாராட்டுகிறாள் ஆண்டாள்.






      Dinamalar
      Follow us