sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வலம் வரும் மகாபலி

/

வலம் வரும் மகாபலி

வலம் வரும் மகாபலி

வலம் வரும் மகாபலி


ADDED : ஆக 29, 2020 10:20 AM

Google News

ADDED : ஆக 29, 2020 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபலி சக்கரவர்த்தி இந்திர பதவியை அடைவதற்காக நர்மதை நதிக்கரையில் யாகம் நடத்தினார். அவரிடம் தானம் பெறுவதற்காக வாமனராக குள்ள வடிவெடுத்து பூலோகம் வந்தார் மகாவிஷ்ணு. 'வாமனர்' என்பதற்கு 'குள்ளமானவர்' என்றும், 'அழகானவர்' என்றும் பொருளுண்டு. மார்பில் அணிந்திருந்த பூணுால், கையில் இருந்த கமண்டலம், தண்டம் ஆகியவை அவரின் அழகுக்கு அழகு சேர்த்தன. அவரை கண்ட அனைவரும் மெய் மறந்தனர். 'கண்கள் குளிரும்படி வாமனன் நம்மிடம் வர மாட்டானா' என ஆழ்வார்கள் பாசுரங்களில் ஏக்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். ஓணத்தன்று கேரள மக்கள் வாமனர், மகாபலி வேடமிட்டு மக்கள் தெருக்களில் வலம் வருவர்.






      Dinamalar
      Follow us