sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சிரவண மங்களா

/

சிரவண மங்களா

சிரவண மங்களா

சிரவண மங்களா


ADDED : ஆக 29, 2020 10:20 AM

Google News

ADDED : ஆக 29, 2020 10:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பிள்ளைகளாக இருந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை பிள்ளையாக அடைய விரும்பி தவமிருந்தனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு, ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியும், திருவோணமும் சேரும் நாளில் வாமனராக அவதரித்தார். வாமனரைக் கண்ட அதிதி, 'சிரவண மங்களா' (ஓண நாளில் மங்களமாக வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு 'உபேந்திரன்' என பெயருண்டு. இதற்கு 'இந்திரனுக்கு பின் வந்தவன்' அதாவது 'இந்திரனின் தம்பி' என்பது பொருள்.






      Dinamalar
      Follow us