ADDED : ஆக 19, 2016 02:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.
* கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
* பதினாறு வார்த்தைகள் அடங்கிய 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
* பகவத் கீதை படிக்க வேண்டும்.
* கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.

